மாதாந்தத் தொகுப்புகள்: ஜூன் 2011
சுதந்திரம்
“நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை” நினைப்பதெல்லாம் நடந்தாவிடுகிறது? ஆனால் நடந்ததெல்லாம் என்னால், என்னாலேதான் என்கிற இறுமாப்பு மட்டும் அகலாமல் இருக்கிறது. அதுவே அடுத்த செயலையும், அதற்கடுத்த செயலையும் செய்யவதற்கு ஏதுவான உந்து சக்தியாய் வாழ்க்கை என்னும் சக்கரத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையும் உருண்டோடிக் கொண்டிருக்கிறது. இதன் நடுநடுவே, நானா, நீயா போட்டிகள் ஆயிரம், பொறாமைச் … Continue reading
இசை, காபிநாராயணி ன் கீழ் சேர்க்கப்பட்டது