மாதாந்தத் தொகுப்புகள்: ஜூன் 2010

கண்ணுதற் கடவுளின் கண்மணி

அருணகிரி நாதர், முத்துசாமி தீக்ஷிதர் என கந்த அநுபூதி அடைந்த பெரியவர்கள் தாம் பெற்ற இறையனுபவத்தினை அழகான பாடல்களாக வடித்து தந்திருக்கிறார்கள் என்றால் – அவற்றில் மிளிரும் இறையனுபவத்தினை நாமும் உணரத்தான் அல்லவா! அதிலிருது ஒருதுளி: ஆதி சங்கரர் இயற்றிய ‘சுப்ரமணிய புஜங்கம்’ படித்திருப்பீர்கள். அதில் ‘அஷ்டாதசலோசன்’ என்றொரு வரி வரும். அதுபோலவே, முத்துசாமி தீக்ஷிதரும், … Continue reading

கருத்துத் தெரிவிக்கவும்

இசை, பிருந்தவன சாரங்கா, Music ன் கீழ் சேர்க்கப்பட்டது