மாதாந்தத் தொகுப்புகள்: செப்டம்பர் 2009

திருவேங்கட விருத்தம்

ஒன்றா இரண்டா, ஓராயிரம் விருத்தங்கள் பாடிக் கொண்டே இருக்கலாம். அதுவும், எழில்மலை வேங்கடவனை தீந்தமிழில் பாடிடுதல் என்பது, சொல்லில் அடங்கா சுகம் தருவது… சமீபத்துல, அரங்கனா, வேங்கடவனா, என்றெல்லாம் இங்கே கேட்டாங்க. வேங்கடரங்கன் அப்படீன்னும் சொன்னாங்க. “அமலன் ஆதிப் பிரான், அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன், விண்ணவர் கோன், விரை யார் பொழில் “வேங்கடவன்”, நிமலன் … Continue reading

கருத்துத் தெரிவிக்கவும்

இசை, பாபநாசம் சிவன் ன் கீழ் சேர்க்கப்பட்டது