மாதாந்தத் தொகுப்புகள்: நவம்பர் 2008

கண்ணே, கண்மணியே, கண்வளராய்!

இந்த அழகான தாலாட்டுப்பாட்டைப் பார்க்கலாமா? கண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே பூத்த புதுமலரே, பொக்கிஷமே, கண்மணியே, கண்வளராய்! ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ! யாரடித்தா நீ அழுதாய், அழுதகண்ணில் நீர் ததும்ப, பேருரைத்தால் நான், பெருவிலங்கு பூட்டிடுவேன்! ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ! அத்தை அடித்தாளோ, உனக்கு அமுதூட்டும் கையாலே சற்றே மனம்பொறுத்து சந்திரனே கண் … Continue reading

4 மறுமொழிகள்

இசை, தாலாட்டு ன் கீழ் சேர்க்கப்பட்டது