சேவை செய்யும் என்னை மறந்துவிடாதே!
ஸ்ரீ தாயார் துணைவா, ஸ்ரீ தியாகராஜரால் போற்றப்பட்டவனே!
உன்னை உபசரிக்க பலர் இருப்பதால்
உன் அருள் வேண்டி
உன் புகழை பாடிக் கொண்டிருக்கும்
என்னை மறந்துவிடாதே!
உன் வாயிலிலே நிலையாக வாயு மைந்தன் உள்ளான் என்றாலும்,
உன் தம்பியர் உன்னுடன் சேர்ந்துள்ளனர் என்றாலும்,
உன் ஏகாந்தத்திற்காக ஜானகிதேவி காத்திருக்கிறார் என்றாலும்,
ஸ்ரீ தாயார் துணைவா, தியாகராஜரால் போற்றப்படுபவனே,
உன்னை உபசரிக்க இப்படியெல்லாம் பலர் இருந்தாலும் என்னை மறந்துவிடாதே!
———————————————————————–
இராகம்: பைரவி
தாளம்: ரூபகம்
இயற்றிவர்: தியாகராஜர்
மொழி: தெலுங்கு
பல்லவி
உபசாரமு ஜேஸேவா ருன்னாரனி மரவகுரா
அனுபல்லவி
க்ருப காவலெனனி நே நீ
கீர்தினி பல்குசுனுண்டக [...]
ஏப்ரல் 10th, 2008- க்கானத் தொகுப்பு
தியாகராஜர் : உபசாரமு
Posted in தியாகராஜர், பைரவி, குறிச்சொல் இடப்பட்டது உபசாரமு, தியாகராஜர், பைரவி on ஏப்ரல் 10, 2008 | 2 மறுமொழிகள் »